அமெரிக்காவும் ஈராக்கும் ஏப்ரல் மாதத்தில் தங்கள் மூலோபாய உரையாடலை புதுப்பிக்கும் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாக்கி செவ்வாயன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
"ஏப்ரல் மாதத்தில் ஈராக் அரசாங்கத்துடன் எங்கள் மூலோபாய உரையாடலைப் புதுப்பிக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம். பாதுகாப்பு முதல் கலாசாரம், வர்த்தகம் மற்றும் காலநிலை வரையிலான பல்வேறு துறைகளில் எங்கள் பரஸ்பர நலன்களைப் பற்றி விவாதிக்க இது ஒரு முக்கியமான வாய்ப்பாக அமையும்" என்று சாகி தனது அறிக்கையில் கூறினார்.
"ஈராக்கின் இறையாண்மைக்கு அமெரிக்கா முதன்மையாகவும் உறுதியுடனும் உள்ளது, மேலும் இரு நாடுகளுக்கிடையிலான மூலோபாய கட்டமைப்பின் ஒப்பந்தத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள எதிர்காலத்தில் எங்கள் கூட்டாண்மை குறித்து ஈராக் தலைவர்களுடனான முக்கியமான விவாதங்களை நாங்கள் இதன்போது எதிர்நோக்குகிறோம்" என்றும் சாகி கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM