ஏப்ரலில் தமது மூலோபாய உரையாடலை புதுப்பிக்கும் அமெரிக்காவும் ஈராக்கும்

Published By: Vishnu

24 Mar, 2021 | 08:01 AM
image

அமெரிக்காவும் ஈராக்கும் ஏப்ரல் மாதத்தில் தங்கள் மூலோபாய உரையாடலை புதுப்பிக்கும் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாக்கி செவ்வாயன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"ஏப்ரல் மாதத்தில் ஈராக் அரசாங்கத்துடன் எங்கள் மூலோபாய உரையாடலைப் புதுப்பிக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம். பாதுகாப்பு முதல் கலாசாரம், வர்த்தகம் மற்றும் காலநிலை வரையிலான பல்வேறு துறைகளில் எங்கள் பரஸ்பர நலன்களைப் பற்றி விவாதிக்க இது ஒரு முக்கியமான வாய்ப்பாக அமையும்" என்று சாகி தனது அறிக்கையில் கூறினார்.

"ஈராக்கின் இறையாண்மைக்கு அமெரிக்கா முதன்மையாகவும் உறுதியுடனும் உள்ளது, மேலும் இரு நாடுகளுக்கிடையிலான மூலோபாய கட்டமைப்பின் ஒப்பந்தத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள எதிர்காலத்தில் எங்கள் கூட்டாண்மை குறித்து ஈராக் தலைவர்களுடனான முக்கியமான விவாதங்களை நாங்கள் இதன்போது எதிர்நோக்குகிறோம்" என்றும் சாகி கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்ப் 'தவறான தகவல் உலகத்தில் வாழ்கின்றார்"...

2025-02-19 17:14:46
news-image

எலான் மஸ்க் கருத்து சுதந்திரத்திற்கு பாதிப்பை...

2025-02-19 15:07:39
news-image

பாக்கிஸ்தானின் பலோச்சிஸ்தானில் வரிசையாக நிற்கவைத்து பேருந்து...

2025-02-19 13:22:56
news-image

'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன்...

2025-02-19 10:36:20
news-image

நிமோனியா தொற்குள்ளாகியுள்ளார் பாப்பரசர் பிரான்ஸிஸ் -...

2025-02-19 10:27:08
news-image

பொலிவியாவில் கோர விபத்து ; 30...

2025-02-18 16:23:00
news-image

பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலை சேர்ந்தவர்கள்...

2025-02-18 14:44:05
news-image

சர்ச்சைக்குரிய பிரபல யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியாவுக்கு...

2025-02-18 14:59:48
news-image

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி :...

2025-02-19 11:22:57
news-image

“ஐரோப்பா புட்டின் டிரம்ப் அச்சிற்கு சவால்...

2025-02-18 12:25:23
news-image

கர்நாடகாவில் 15 வயது சிறுவன் சுட்டதில்...

2025-02-18 13:23:52
news-image

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம் -...

2025-02-18 08:57:01