குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இலங்கையர்கள்

Published By: Vishnu

24 Mar, 2021 | 07:29 AM
image

குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இலங்கையர்கள் இன்று காலை சிறப்பு விமானத்தின் மூலமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குவைத்திலிருந்து ஜசீரா ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜே.என் -551 என்ற விமானத்னூடாக இன்று அதிகாலை 2.40 மணியளவில் இவர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

இவர்கள் குவைத்தின் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காகவே அந் நாட்டு பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.

சந்தேக நபர்கள் விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு, விசாரிக்குட்படுத்தப்பட்டு, அவர்களிடமிருந்து அறிக்கைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந் நடவடிக்கைகளுக்கு பின்னர் அவர்களை தனிமைப்படுத்தலுக்காக இலங்கை இராணுவத்தினர் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிருசுவில் கொலை சம்பவம்: தந்தையை கொன்ற...

2023-03-31 17:33:17
news-image

கடும் வெப்பமான காலநிலை : அதிகம்...

2023-03-31 16:50:00
news-image

மிரிஹானவுக்கு அழைக்கப்படும் 3,000 பாதுகாப்பு தரப்பினர்!

2023-03-31 16:52:44
news-image

மஹரகம கபூரிய்யா மத்ரஸாவின் சொத்துக்களை விற்க...

2023-03-31 16:42:54
news-image

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாளை...

2023-03-31 16:29:30
news-image

பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் கூட்டு...

2023-03-31 16:15:25
news-image

மாணவர் பஸ் சேவை,முச்சக்கர வண்டி கட்டணம்...

2023-03-31 16:09:31
news-image

டயானா கமகேவின் மனு தொடர்பில் நீதிமன்றின்...

2023-03-31 16:56:00
news-image

நீர்கொழும்பு, கட்டானை பகுதியில் ஆடை தொழிற்சாலையின்...

2023-03-31 16:33:45
news-image

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கையை கட்டியெழுப்ப...

2023-03-31 14:45:33
news-image

வைத்தியர்கள் இன்மையால் அநுராதபுரம், முல்லைத்தீவு வைத்தியசாலைகளின்...

2023-03-31 14:06:26
news-image

கொலன்னாவையில் ஜீப்பை சுற்றிவளைத்த மக்கள் :...

2023-03-31 13:58:21