பஹ்ரைன் துணை மன்னருடன் பிரதமர் மஹிந்த கலந்துரையாடல்

Published By: J.G.Stephan

22 Mar, 2021 | 06:22 PM
image

(நா.தனுஜா)
பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கும் பஹ்ரைனின் துணை மன்னருக்கும்  இடையில் தொலைபேசி மூலமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருப்பதுடன் இதன்போது இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.



இது குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

பஹ்ரைனின் துணை மன்னர் சல்மான் பின் ஹமட் அல் கலிஃபாவுடனான தொலைபேசி உரையாடலின் போது இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் மற்றும் எதிர்காலத்தில் இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்தக்கூடிய துறைகள் பற்றிப் பேசினோம்.

அத்தோடு நான் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதியில் நாட்டில் நிலைபேறான சமாதானத்தையும் உறுதிப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக முன்னெடுத்திருந்த முயற்சிகளை பஹ்ரைனின் துணை மன்னர் நினைவுகூர்ந்ததுடன் அவற்றுக்குத் தனது பாராட்டையும் தெரிவித்தார் என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு நீதிபதி நாட்டைவிட்டு செல்லும் அளவுக்கு...

2023-10-03 19:23:40
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம்...

2023-10-03 17:28:52
news-image

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக...

2023-10-03 20:06:33
news-image

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை...

2023-10-03 20:29:45
news-image

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை...

2023-10-03 16:09:19
news-image

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மஹரகம சீதாவின்...

2023-10-03 19:43:02
news-image

தடைப்பட்ட 98 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப்...

2023-10-03 16:44:05
news-image

நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும்...

2023-10-03 16:43:14
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு சட்டமா அதிபர் அழுத்தம்...

2023-10-03 16:07:36
news-image

இ.தொ.கா. உப தலைவர் திருகேஸ் செல்லசாமியின்...

2023-10-03 18:40:12
news-image

இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் பங்கெடுத்த...

2023-10-03 19:30:42
news-image

வரவு - செலவுத் திட்டத்துக்கு பின்...

2023-10-03 16:42:15