புர்கா விடயத்தில் அரசாங்கம் விரைவாக முடிவுகளை எடுக்காது - கெஹெலிய

Published By: Vishnu

16 Mar, 2021 | 11:34 AM
image

புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடைசெய்யும் தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் விரைவாக முடிவுகளை மேற்கொள்ளாது என அமைச்சரும், அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு முன்மொழியப்பட்டுள்ள புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றுக்கு தடை விதிக்கும் தீர்மானம் தொடர்பல் எந்த முடிவும் விரைவாக எடுக்கப்பட மாட்டாது.

தற்சமயம் அந்த விடயம் பரிசீலனையில் உள்ளது. எவ்வாறெனினும் அது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று, அனைவரது ஒருமித்த கருத்துக்களின் பின்னரே அது தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அதேநேரம் புர்கா அணிவதற்கு தடை விதிப்பதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அண்மையில் கையொப்பமிட்ட அமைச்சரவை பத்திரமும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பூனாகலை கபரகலை தோட்ட...

2025-03-16 15:19:56
news-image

மட்டக்களப்பில் மீண்டும் மழை ; போக்குவரத்து...

2025-03-16 14:38:39
news-image

கணித, விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின்...

2025-03-16 14:12:36
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை -...

2025-03-16 14:56:38
news-image

மட்டு. கல்லடி பாலத்திற்கு அருகில் விபத்து...

2025-03-16 14:06:07
news-image

திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக...

2025-03-16 11:51:37
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்...

2025-03-16 11:32:28
news-image

103 வயது வரை தெளிவான சிந்தனையுடன்...

2025-03-16 11:52:39
news-image

நடுவானில் இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல்...

2025-03-16 11:19:05
news-image

கிழக்கு மாகாணத்தில் தீவிரவாதக்குழுக்கள் சர்வதேசத்தை திசைதிருப்பும்...

2025-03-16 11:30:22
news-image

கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுனர்களுக்கும் நீதி வேண்டும்...

2025-03-16 11:29:10
news-image

வெளிநாட்டுப்பொறிமுறைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்? ;...

2025-03-16 10:52:12