காணமல் போன படைவீரர்களின் நிலையையும் கண்டறிய முடியும்

Published By: Ponmalar

15 Aug, 2016 | 10:22 AM
image

போரின் போது வடக்குக்கிழக்கு பகுதிகளில் காணமல்  போன ஆயிரக்கணக்கான பொலிஸார்  மற்றும் படைவீரர்களை கண்டறிய காணமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் உதவும் என நம்புவதாக ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிசாந்தஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையானது, வரவேற்கத்தக்கதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போரின் போது சரணடைந்த விடுதலைப்புலிகள் விடுவிக்கப்பட்ட போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் ஆணையிறவு முகாம்களில் உள்ள ஆயிரக்கணக்கான  படையினர் காணாமல் போயுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் விடுதலைப்புலிகளிடம் விசாரணை செய்யவும், காணமல் போன படையினர் நிலை தொடர்பிலும் கண்டறிய குறித்த அலுவலகம் உதவும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59