போரின் போது வடக்குக்கிழக்கு பகுதிகளில் காணமல் போன ஆயிரக்கணக்கான பொலிஸார் மற்றும் படைவீரர்களை கண்டறிய காணமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் உதவும் என நம்புவதாக ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிசாந்தஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையானது, வரவேற்கத்தக்கதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போரின் போது சரணடைந்த விடுதலைப்புலிகள் விடுவிக்கப்பட்ட போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் ஆணையிறவு முகாம்களில் உள்ள ஆயிரக்கணக்கான படையினர் காணாமல் போயுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் விடுதலைப்புலிகளிடம் விசாரணை செய்யவும், காணமல் போன படையினர் நிலை தொடர்பிலும் கண்டறிய குறித்த அலுவலகம் உதவும் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM