அக்கரைப்பற்று பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

Published By: Vishnu

16 Mar, 2021 | 01:25 PM
image

அக்கரைப்பற்று பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து போலி நாணயத்தாள்களுடன் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அக்கரைப்பற்று பொலிஸார் நேற்றிரவு குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடென்றில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சுற்றிவளைப்பின்போது நாணயத்தாள்கள் அச்சிடப் பயன்படுத்தப்படும் இயந்திரம், மை, பேப்பர் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந் நிலையில் சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கவும் அக்கரைப்பற்று பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30