பாலத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார் காதர்மஸ்தான் 

Published By: Digital Desk 3

13 Mar, 2021 | 07:32 PM
image

சுபீட்சத்தின் நோக்கு என்ற அரசின் வேலைத்திட்டத்திற்கமைய வவுனியா வடக்கு பகுதியில் அமைந்துள்ள சாண்டாகுளம், வினாசிகுளம் இடையேயான பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (13.03.2021) இடம்பெற்றது.

நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர்மஸ்தான் பாலத்திற்கான அடிக்கல்லை நாட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

குறித்த பாலம் சுமார் 20 மில்லியனுக்கும் அதிகமான தொகையில் அமைக்கப்படவுள்ளதுடன், இதன் மூலம் அந்த பகுதியால் பயணம் செய்யும் 5 ற்கும் மேற்பட்ட கிராமமக்கள் பலனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேசசபை தலைவர் இ.தணிகாசலம், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர் குருஸ், வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் தர்மேந்திரா மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான பார்த்தீபன், சுதா, பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24