2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (12.03.2021) வெளியிட்டுள்ளார்.
அதில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.
சென்னை தி நகர் தொகுதியில் அக்கட்சியில் அண்மையில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ கருப்பையா போட்டியிடுகிறார்.
மக்கள் நீதி மையம் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகை ஸ்ரீபிரியா மயிலாப்பூர் தொகுதியிலும், மக்கள் நீதி மைய கட்சியின் துணைத் தலைவரான மகேந்திரன் சிங்காநல்லூர் தொகுதியிலும், ஆலந்தூர் தொகுதியில் நடிகர் ஆனந்த் பாபுவும், முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் அவருக்கு எதிராக தாசப்பராஜ் என்பவரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் காலியாக இருக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் சுபா சார்ல்ஸ் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM