சுவீடிஷ் மகுட இளவரசி விக்டோரியா மற்றும் இளவரசர் டேனியல் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு நேர்மறை பரிசோதனை செய்துள்ளனர்.
எவ்வாறெனினும் தற்சியம் அரச தம்பதிகள் நலமாக உள்ளதாகவும் ஹாகா கோட்டையில் உள்ள தங்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அப்டன்ப்ளேடெட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் தம்பதியரைச் சூழவுள்ளவர்கள் ஏற்கனவே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மகுட இளவரசி விக்டோரியா மற்றும் இளவரசர் டேனியல் ஆகியோர் சமீப நாட்களில் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாரையும் சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM