ராமான்ய, அமரபுர பீடங்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை கையளிப்பு

Published By: Gayathri

05 Mar, 2021 | 07:17 PM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதிகள் ராமான்ய மற்றும் அமரபுர மகாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

பெப்ரவரி முதலாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்ட குறித்த அறிக்கையின் பிரதிகள் இன்று வெள்ளிக்கிழமை ராமான்ய மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் மகுலேவே விமல் தேரர் மற்றும் அமரபுர மகா நிக்காயாவின் பதில் மகாநாயக்க தேரர் கங்துனே அஸ்ஸஜீ தேரர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன.

ஜனாதிபதியின் சட்ட பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த றோஹணதீரவினால் அறிக்கையின் பிரதிகள் கையளிக்கப்பட்டன. 

கடந்த வாரம் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களுக்கும், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17