ராமான்ய, அமரபுர பீடங்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை கையளிப்பு

Published By: Gayathri

05 Mar, 2021 | 07:17 PM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதிகள் ராமான்ய மற்றும் அமரபுர மகாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

பெப்ரவரி முதலாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்ட குறித்த அறிக்கையின் பிரதிகள் இன்று வெள்ளிக்கிழமை ராமான்ய மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் மகுலேவே விமல் தேரர் மற்றும் அமரபுர மகா நிக்காயாவின் பதில் மகாநாயக்க தேரர் கங்துனே அஸ்ஸஜீ தேரர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன.

ஜனாதிபதியின் சட்ட பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த றோஹணதீரவினால் அறிக்கையின் பிரதிகள் கையளிக்கப்பட்டன. 

கடந்த வாரம் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களுக்கும், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்...

2025-02-17 15:21:30
news-image

கார் மோதி இரு எருமை மாடுகள்...

2025-02-17 15:04:41
news-image

மின் கம்பத்தில் மோதி கார் விபத்து...

2025-02-17 14:46:13
news-image

உரகஸ்மன்ஹந்தியவில் போதைப்பொருள், துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

2025-02-17 14:26:56
news-image

2025ஆம் ஆண்டுக்கான 79ஆவது வரவு -...

2025-02-17 13:53:21
news-image

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு “நோயை குணப்படுத்தக்கூடிய...

2025-02-17 13:26:22
news-image

2 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர்...

2025-02-17 13:04:29
news-image

தம்மென்னாவ வனப்பகுதியில் 8,516 கஞ்சா செடிகள்...

2025-02-17 12:55:58
news-image

கடும் வெப்பம் ; விளையாட்டு பயிற்சிகளில்...

2025-02-17 14:32:19
news-image

அநுராதபுரத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

2025-02-17 12:21:22
news-image

வாடகை வாகனத்தில் பயணிக்கும் போர்வையில் கொள்ளை...

2025-02-17 12:07:47
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-17 12:33:31