பதுளை பொது வைத்தியசாலையில் 31 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவு இன்று தற்காலிகமாக மூடப்பட்டது.
பதுளை பொது வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியொருவர் கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்றுக்கு சாதகமாக பரிசோதனை மேற்கொண்டார்.
அதன் பின்னர் வைத்தியசாலையின் இரு ஊழியர்களும் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை நேற்றைய தினம் கண்டறியப்பட்டது.
இந் நிலையில் இன்றைய தினம் புற்றுநோய் பிரிவில் வைத்தியர், நோயாளிகள் மற்றும் நோயாளர்களை பராமரிப்பவர்கள் உள்ளடங்கலாக 29 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே பதுளை பொது வைத்தியசாலையின் புற்நோய் சிகிச்சை பிரிவு இன்று தற்காலிகமாக மூடப்பட்டது.
இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி கிடைக்கப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM