பதுளை பொது வைத்தியசாலையின் புற்நோய் பிரிவு மூடப்பட்டது

Published By: Vishnu

05 Mar, 2021 | 11:55 AM
image

பதுளை பொது வைத்தியசாலையில் 31 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவு இன்று தற்காலிகமாக மூடப்பட்டது.

பதுளை பொது வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியொருவர் கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்றுக்கு சாதகமாக பரிசோதனை மேற்கொண்டார். 

அதன் பின்னர் வைத்தியசாலையின் இரு ஊழியர்களும் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை நேற்றைய தினம் கண்டறியப்பட்டது.

இந் நிலையில் இன்றைய தினம் புற்றுநோய் பிரிவில் வைத்தியர், நோயாளிகள் மற்றும் நோயாளர்களை பராமரிப்பவர்கள் உள்ளடங்கலாக 29 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே பதுளை பொது வைத்தியசாலையின் புற்நோய் சிகிச்சை பிரிவு இன்று தற்காலிகமாக மூடப்பட்டது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி கிடைக்கப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32