குருணாகல் - கண்டி பிரதான நெடுஞ்சாலையில் விபத்து : மூவர் படுகாயம்

Published By: Priyatharshan

13 Aug, 2016 | 09:52 AM
image

குருணாகல் - கண்டி பிரதான நெடுஞ்சாலையில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் மூவர் படுகாயமடைந்து குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருணாகல் நகர எல்லைக்குள் ,மல்லவபிட்டிய முஸ்லிம் பள்ளிவாசல் முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது .

குருணாகல் நகரில் இருந்து தினமும் கொழும்புக்கு ரயிலில் தொழிலுக்குச் செல்லும் மூவரே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர் . இச் சம்பவத்தில் இரு ஆண்களும் ஒரு பெண்ணுமே காயமடைந்தவர்களாவர்.

வேகமாக மாவத்த்கம நகரில் இருந்து வந்த இருவர் மல்லவபிட்டிய பள்ளிக்கு  அருகிலுள்ள  கட்டுப்பிட்டி பாதையில் இருந்து வந்து திரும்பிய உந்துருளியில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

மூவரும் கடும் காயங்களுக்குள்ளாகி இருப்பதாக குருணாகல் போதனா வைத்தியசாலை தகவல்  மூலம் அறியக் கிடைத்துள்ளது .

இச் சம்பவம் தொடர்பில் குருணாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08