வவுனியா - நெடுங்கேணி பகுதியில் கேரளா கஞ்சா மற்றும் யானைத் தந்தத்துடன் ஐவர் நேற்றைய தினம் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நெடுங்கேணி பகுதியில் நேற்று மாலை நால்வர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்றுள்ளனர்.
றித்த நால்வரையும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் சோதனை செய்த போது சிறு சிறு பொதிகளாக உடமையில் வைத்திருந்த 250 கிராம் கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர்.
நெடுங்கேணி - பட்டிக்குடியிருப்பு, கீரிசுட்டான் , மதுரம்பிட்டி போன்ற பகுதிகளை சேர்ந்த (19,27,40,48) வயதுடைய நால்வரே இதன்போது கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர்.
இதேவேளை குறித்த சந்தேகநபர் ஒருவருடைய பட்டிக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வீட்டில் சோதனை மேற்கொண்ட போது யானைத்தந்தமும் கைப்பற்றப்பட்டதுடன் 68 வயதுடைய மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதான ஐந்து சந்தேக நபர்களும் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக நெடுங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM