முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ரவிடம் தீவிர விசாரணை

Published By: Digital Desk 4

03 Mar, 2021 | 07:43 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ஹம்பாந்தோட்டையில் நடந்து முடிந்த எல்.பி.எல். எனும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய நடவடிக்கைகளுக்கு வீரர்களை தூண்டியதாக கூறப்படும் விவகாரத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல துறை வீரர்  சச்சித்ர சேனநாயக்கவிடம் இன்று நீண்ட விசாரணைகள்  நடாத்தப்பட்டன.

3சச்சித்ர சேனநாயக்கவின் பிணை மனு கோரிக்கை நிராகரிப்பு - Newsfirst

அவர் தாக்கல் செய்த முன் பிணை கோரும் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில்,  சுகததாஸ விளையாட்டரங்கு கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள விளையாட்டு குற்றங்கள் தொடர்பிலான சிறப்பு பொலிஸ் விசாரணை பிரிவில் இன்று முற்பகல் சச்சித்திர ஆஜரானார். 

இந் நிலையில் அவரிடம் இன்று மாலை வரையான 8 மணிநேரத்திற்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் சச்சித்ரவிடம்  விசாரித்து வாக்கு மூலம் பெற  3  தடவைகள் அழைக்கப்பட்டும் அவர்  விசாரணைக்கு ஆஜராவதை தவிர்த்த நிலையிலேயே இன்று முதல் முறையாக விசாரணைகளுக்கு ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35