கிழக்கை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்

Published By: Digital Desk 4

03 Mar, 2021 | 08:11 PM
image

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம்  பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு பறவைகள் வருகை தந்துள்ளன.

குறித்த பறவைகள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளிலிருந்து வருகை தருவiதாக தெரியவருகிறது.

ஓவ்வொரு ஆண்டும் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அங்கிருந்து வரும் குறித்த பறவைகள் இப்பிரதேச மரங்களில் தங்கி  முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து தமது குஞ்சுகளுடன் மீண்டும் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்று விடுவதாக அப்பிரதேச வாசிகள் தெரிக்கின்றனர்.

குறித்த பிரதேசங்கள் பறவைகளின் ஓசையினால் அருமையான சூழுலுடன் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லண்டன் வாழ்க்கையை உதறிதள்ளிவிட்டு இலங்கை வந்து...

2023-12-05 16:58:42
news-image

மலிங்கவின் புதிய அவதாரம்

2023-12-04 14:54:31
news-image

எஜமானர் இறந்தது தெரியாமல் 4 மாதமாக...

2023-11-06 15:00:01
news-image

வெளியரங்கமாகின்றது - TikTok இன் வெற்றி...

2023-11-01 16:34:53
news-image

750 கிலோ தங்க அம்பாரியை சுமந்து...

2023-10-25 10:05:28
news-image

சக்தி வாய்ந்த பார்வை!

2023-10-19 17:26:17
news-image

ஸ்பெயின் வௌவால் குகையில் ஐரோப்பாவின் பழமையான...

2023-09-29 14:04:46
news-image

எம்முடைய குடும்பமும் குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியாகவும்...

2023-09-20 16:41:22
news-image

சிவநெறி முறையில் வெளிநாட்டு ஜோடி திருமணம்

2023-09-14 21:12:17
news-image

நல்லூர் ஆலய மாம்பழ திருவிழாவில் 'குட்டி...

2023-09-11 17:26:24
news-image

குழந்தைகளுக்கு சந்திரயான், லூனா, விக்ரம், பிரக்யான்...

2023-08-28 15:31:00
news-image

பூக்களின் குணங்கள்

2023-08-15 13:02:20