கொரோனாவால் 7 மரணங்கள் பதிவு

Published By: Digital Desk 4

02 Mar, 2021 | 09:36 PM
image

நாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கொழும்பு 15 ஐ சேர்ந்த 87 வயதான பெண் ஒருவர், கொழும்பு - 5 பகுதியைச் சேர்ந்த 89 வயதுடைய பெண்ணொருவர், கொழும்பு 15 ஐ சேர்ந்த 78 வயது பெண், பிலியந்தல  பகுதியைச் சேர்ந்த 73 வயது பெண், பிலிமத்தலாவ பகுதியைச் சேர்ந்த 63 வயது பெண், கொழும்பு  2 ஐ சேர்ந்த 63 வயது ஆண், கலேவெல பகுதியைச் சேர்ந்த 63 வயது ஆண் ஒருவர் உட்பட 7 பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 483 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33