க.பொ.த. உயர்தர மற்றும் சாதாரணதர பரீட்சை திகதியில் மாற்றம் மேற்கொள்ள நடவடிக்கை

Published By: Vishnu

02 Mar, 2021 | 11:47 AM
image

நாட்டில் தேசிய பரீட்சைகளை நடத்துவதற்கான திகதிகளை திருத்த கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையையும், டிசம்பரில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையையும் நடத்தும் திட்டம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் கல்வி முறையை சீர்திருத்துவதற்கான நடவடிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சின் செயலாளர் கபிலா பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை மாணவர்கள் தேவையற்ற முறையில் பாடசாலைகளில் காலங்களை செலவிடுவதை கட்டுப்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் செயற்படுத்தவும் கல்வியமைச்சு எதிர்பார்த்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48