நாட்டில் தேசிய பரீட்சைகளை நடத்துவதற்கான திகதிகளை திருத்த கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையையும், டிசம்பரில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையையும் நடத்தும் திட்டம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் கல்வி முறையை சீர்திருத்துவதற்கான நடவடிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சின் செயலாளர் கபிலா பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை மாணவர்கள் தேவையற்ற முறையில் பாடசாலைகளில் காலங்களை செலவிடுவதை கட்டுப்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் செயற்படுத்தவும் கல்வியமைச்சு எதிர்பார்த்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM