இலங்கை கிரிக்கெட் அணியின் சலகதுறை ஆட்டக்காரரான தசூன் ஷானக மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளத் தவறிய சம்பவம் குறித்த விசாரணைகளை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார்.
அமெரிக்காவிற்கான தனது போக்குவரத்து விசாவில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணாகவே ஷானவினால் இலங்கை கிரிக்கெட் அணியின் ஏனைய வீரர்களுடன் இணைந்து மேற்கிந்தியத்தீவுகளுக்கான சுற்றுப் பயணத்தில் பங்கெடுக்க முடியாது போனது.
உரிய நேரத்தில் தனது விசாவைப் பெறுவதற்கான செயல்முறை தாமதமானதால், பெப்ரவரி 23 அன்று மேற்கிந்தியத்தீவுகளுக்கு புறப்படும் வாய்ப்பினை அவர் தவறவிட்டார்.
அவரது விசா பிரச்சினை இன்னும் இலங்கை கிரிக்கெட்டால் தீர்க்கப்படவில்லை, இதற்கிடையில் மார்ச் 3 ஆம் திகதி அன்டிகுவாவில் இலங்கை மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 தொடரின் முதல் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இந்த இருபதுக்கு : 20 தொடரை தலைமை தாங்கி வழிநடத்தும் பொறுப்பு முன்னதாக ஷானக்கவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போதைய நிலைமைகள் காரணமாக அந்த பொறுப்பு அஞ்சலோ மெத்தியூஸிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM