(எம்.மனோசித்ரா)
நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 83 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று திங்கட்கிழமை இரவு 10.30 மணி வரை 303 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 83 545 ஆக அதிகரித்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 79 422 பேர் குணமடைந்துள்ளதோடு , 3542 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்றையதினம் 5 கொரோனா மரணங்களும் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை மேலும் 7 கொரோனா மரணங்களும் பதிவாகின. அதற்கமைய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 476 ஆக அதிகரித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM