நோயைக் குணப்படுத்துவதாகக் கூறி பிரம்பால் தாக்கப்பட்ட  சிறுமி உயிரிழப்பு

Published By: Gayathri

28 Feb, 2021 | 03:12 PM
image

தாயொருவர் காய்ச்சல் காரணமாக சுகயீனமுற்றிருந்த தனது  9 வயதுடைய மகளை மாந்திரீக முறையில் குணப்படுத்த  பெண்  ஒருவரிடம்  அழைதுச்சென்ற  நிலையில்   சிறுமி  உயிரிழந்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.



மீகஹாவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்துபொட பகுதியிலேயே இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


 சுகயீனமுற்றிருந்த குறித்த சிறுமியை  குணப்படுத்துவதாகக் கூறிய பெண் அவர் மீது ஒருவகை எண்ணெயை பூசி பிரம்பால் அடித்துள்ளார்.

 இதன்போது சிறுமி மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.சம்பவத்தையடுத்து   பியகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்  குறித்த சிறுமி உயிரிழந்ததாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38