நீர்கொழும்பு சிறைச்சாலையில் 32 வயதான சிறைச்சாலை காவல் அதிகாரியின் லாக்கரிலிருந்து ஐந்து கையடக்கத் தொலைபேசிகளை மீட்டுள்ளதாக சிறைச்சாலை செய்தித் தொடர்பாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
விசாரணையின்போது சிறைச்சாலை அதிகாரியினால் தொலைபேசிகள் தொடர்பான உரிமைகளை நிரூபிக்க முடியாது போனதாகவும் கூறினார்.
இதேவேளை கைதிகளுக்கு விநியோகிப்பதற்காக இவ்வாறு கையடக்கத் தொலைபேசிகள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ள சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள், குறித்த சிறைச்சாலை காவல் அதிகாரியை பணி இடைநிறுத்தம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM