ஐக்கிய நாடுகள் சபையின், யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் இரினா பொகோவா இந்த மாதத்தில் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தமாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில் இவர் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விஜயம் இலங்கைக்கான முதலாவது விஜயமாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரிக் விஜயத்தின் போது சமதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலும், 2030 ஆம் ஆண்டு இலங்கையின் நிலையான அபிவிருத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு தொடர்பிலும் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது,
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM