கட்டுநாயக்க விமான நிலையத்தில் 24 மணிநேரத்தில் 38 விமான சேவைகள் முன்னெடுப்பு

Published By: Vishnu

28 Feb, 2021 | 08:41 AM
image

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 38 விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனால் 1,429 பயணிகள் தமக்கான சேவையினை பெற்றுக் கொண்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதன்படி இக் காலக் கட்டத்தில் 20 விமானங்களினூடாக 855 பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். 

அவர்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயிலிருந்து வருகை தந்த 133 பேரும், கட்டாரின் தோஹாவிலிருந்து வருகை தந்த 81 பேரும் அடங்குவர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் இலங்கை இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதேவேளை இக் காலக் கட்டத்தில் 18 விமானங்களின் மூலமாக 574 பயணிகள் நாட்டிலிருந்து புறப்பட்டும் உள்ளனர்.

இந்தியாவின் புதுடெல்லிக்கு 126 பேரும், ஓமானின் மஸ்கட்டிற்கு 123 பேரும் இவ்வாறு புறப்பட்டவர்களில் அடங்குவர் என்றும் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் மேலும் கூறினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47