நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்டத் தலைவரை இரண்டு நபர்கள் நேற்று மாலை தாக்கியுள்ளனர். இதனையடுத்து பிரதேச மக்கள் குறித்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலை நடத்தியவர்கள் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை தாக்குதலுக்கு இலக்கான நபர் கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை நடத்தியவர்களை உடனடியாக தோட்டத்தை விட்டு வெளியேற்றுமாறு பிரதேச மக்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM