தோட்டத் தலைவர் மீது தாக்குதல் : தாக்குதல் நடத்தியவர்கள் வைத்தியசாலையில் : மக்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Published By: MD.Lucias

12 Aug, 2016 | 01:25 PM
image

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்டத் தலைவரை இரண்டு நபர்கள் நேற்று மாலை தாக்கியுள்ளனர். இதனையடுத்து பிரதேச மக்கள் குறித்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலை நடத்தியவர்கள் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை தாக்குதலுக்கு இலக்கான நபர் கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை நடத்தியவர்களை உடனடியாக தோட்டத்தை விட்டு வெளியேற்றுமாறு பிரதேச மக்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59