கொழும்பில் நடைபாதை வர்த்தகர்களுக்கு தடை?

Published By: Ponmalar

12 Aug, 2016 | 01:27 PM
image

கொழும்பில் நடைபாதைகளில்  சட்டவிரோதமாக வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு கொழும்பு மாநாகர சபை அதிகாரிகளுக்கு உள்ளுராட்சி மன்றம் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்படி கொழும்பில் மொத்தமாக 1158 பேர் இவ்வாறு நடைபாதைகளில் சட்டவிரோதமாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.

இதில் கொழும்பின் புறக்கோட்டையில், ஹொல்கொட் மாவத்தை, மல்வத்த பாதை, முதலாம் குறுக்குத்தெரு, இரண்டாம் குறுக்குத்தெரு மற்றும் மூன்றாம் குறுக்குத்தெரு போன்ற பகுதிகளில் மாத்திரம் 699 பேர் இவ்வாறு சட்டவிரோதமாக வர்த்தகத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47