யாழ்ப்பாணத்தில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத 6 பேருக்கு அபராதம்

Published By: Digital Desk 3

26 Feb, 2021 | 02:01 PM
image

(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணத்தில் முககவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றாமை போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஆறு பேருக்கு தலா 1,000 ரூபா அபராதத்தை மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஆனந்தராஜா விதித்தார்.

அத்துடன் விசேடதேவை உடைய ஒருவருக்கு அவரது நிலையினை அவதானித்த நீதிவான் 500 ரூபா அபராதம் விதித்தார்.

மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்ட போதே நீதிவான் இவ்வாறு அவர்களை எச்சரிக்கை செய்தது அபராதமும் விதித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30