(எம்.நியூட்டன்)
யாழ்ப்பாணத்தில் முககவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றாமை போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஆறு பேருக்கு தலா 1,000 ரூபா அபராதத்தை மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஆனந்தராஜா விதித்தார்.
அத்துடன் விசேடதேவை உடைய ஒருவருக்கு அவரது நிலையினை அவதானித்த நீதிவான் 500 ரூபா அபராதம் விதித்தார்.
மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்ட போதே நீதிவான் இவ்வாறு அவர்களை எச்சரிக்கை செய்தது அபராதமும் விதித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM