ஓமானிலிருந்து நாடு திரும்பிய 315 இலங்கையர்கள்

Published By: Vishnu

26 Feb, 2021 | 09:39 AM
image

தொழில்வாய்புகளுக்காக ஓமானுக்கு சென்று, அங்கு பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்ட 315 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி ஓமானின் மஸ்கட்டிலிருந்து இரு விமானங்களின் மூலமாக அவர்கள் நேற்று மாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

வெளிநாடுகளிலில் உள்ள இலங்கையர்களை திருப்பி அனுப்பும் திட்டத்தின் கீழ் இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

188 இலங்கையர்களுடன் முதல் விமானம் நேற்று மாலை 4.45 மணியளவிலும் 127 இலங்கையர்களுடன் இரண்டாவது விமானம் நேற்று மாலை 5.15 மணியளவிலும் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக இலங்கை இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31