45 கிலோ கிராம் ஹெரோயினுடன் இராணுவ சிப்பாய் உள்ளிட்ட இருவர் கைது

Published By: Vishnu

25 Feb, 2021 | 11:17 AM
image

ஹொரணையில் 45 கிலோ கிராம் ஹெரோயினுடன் இராணுவ வீரர் ஒருவர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2 மாதங்களுக்குள் அதிகாரிகள் கைப்பற்றிய நான்காவது பாரியளவிலான போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கை இதுவாகும்.

பாணந்துரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று காலை மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவ‍ேளை நாடளாவிய ரீதியில் நேற்று போதைப் பொருள் தொடர்பில் 135 சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இரத்தினபுரி மற்றும் கம்பளை ஆகிய பிரதேசங்களில் ஹெரோயினுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28