உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்பிப்பு

Published By: J.G.Stephan

23 Feb, 2021 | 02:15 PM
image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்திற்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். 

நேற்று மாலை கூடிய அமைச்சரவை கூட்டத்தின்போது உயிர்த்த  ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையை அறிக்கையினை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அமைச்சரவையில் முன்வைத்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி விசாரணைக்குழு அறிக்கையை பாராளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை முடிவு செய்த நிலையில், குறித்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06