நல்லாட்சியின் தவறை ஜனாதிபதி தொடரமாட்டார்: செஹான் சேமசிங்க

Published By: J.G.Stephan

23 Feb, 2021 | 01:56 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்களுக்குட்பட்டவர்களுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை  ஊடாக நியாயம் வழங்கப்படும். அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு எதிர் தரப்பினரை நெருக்கடிக்குள்ளாக்குவது அரசாங்கத்தின் நோக்கமல்ல. நல்லாட்சியின் தவறை ஜனாதிபதி தொடரமாட்டார் என சமுர்த்தி, மனைப்பொருளாதார,  நுண்நிதி, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை அறிக்கை  மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் ஆகிய விடயங்கள் தற்போதைய அரசியல் களத்தின் பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் எதிர்தரப்பினர் சமூக மட்டத்தில்  தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளார்கள். நல்லாட்சி அரசாங்கத்தில் அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகள் அரச அதிகாரிகளை தங்களின் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் இன்னமும் 6.3 மில்லியன் மக்கள்...

2023-03-25 12:25:24
news-image

சுற்றுலா பயணிக்கு பாலியல் தொந்தரவு ;...

2023-03-25 12:02:54
news-image

சாலியபீரிசின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் -...

2023-03-25 12:03:33
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில்...

2023-03-25 11:47:57
news-image

கட்டாரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இலங்கையர்...

2023-03-25 11:52:32
news-image

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை...

2023-03-25 11:05:13
news-image

இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும்...

2023-03-25 11:20:19
news-image

லாவோஸின் பலவந்த நிதி மோசடி கும்பலிடம்...

2023-03-25 10:35:54
news-image

900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்த...

2023-03-25 10:04:08
news-image

மின்சார சபையின் பாவம் நாட்டு மக்கள்...

2023-03-25 08:58:04
news-image

பல பகுதிகளில் 50 மி.மீ.க்கு மேல்...

2023-03-25 08:46:11
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம்...

2023-03-24 18:04:18