பெண்களின் உள்ளாடைகளை திருடிய ஆசாமி கைது

Published By: Priyatharshan

11 Aug, 2016 | 05:35 PM
image

கழுவிய மற்றும் கழுவாத பெண்களின் உள்ளாடைகளை இரண்டு பொதிகளில் சேர்த்துவைத்திருந்த மின்சார வேலை செய்யும்  தொழிலாளி ஒருவர் கைதாகியுள்ளார்.

முல்லேரியா பகுதியில் வைத்து இவர்  கைதாகியுள்ளார்.

பண்டாரவளைப் பகுதியைச்சேர்ந்த இவர் 14 ற்கும் மேற்பட்ட வீடுகளில் திருடிய பெண்களின் உள்ளாடைகள் சிக்கியுள்ளன. 

குறித்த உள்ளாடைகள் சில சுத்தம் செய்யப்பட்டவையாகவும் சில சுத்தம் செய்யாதவைகளாகவும் இருந்துள்ளன.

மகரகம, மல்வான, பிலியந்தல, வெலவிட்ட, போன்ற பகுதிகளில் இத்திருட்டு இடம் பெற்றுள்ளது. 

இதுதவிர 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக முல்லேரியாப் பொலிசார் தெரிவித்தனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

2025-11-08 10:33:10
news-image

யாழில் பெண் தலைவர்களை வலுப்படுத்துவது தொடர்பில்...

2025-11-08 10:22:56
news-image

இன்றைய தங்க விலை நிலைவரம் !

2025-11-08 11:29:02
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-08 10:20:33
news-image

விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

2025-11-08 09:49:31
news-image

பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

2025-11-08 09:49:12
news-image

இருவேறு வீதி விபத்துக்களில் இருவர் பலி!

2025-11-08 09:37:30
news-image

காலி - ஜாகொட்டுவெல்ல கடற்கரையில் அடையாளம்...

2025-11-08 08:56:17
news-image

துங்கல்பிட்டியவில் சட்டவிரோத பீடி இலைகள் மற்றும்...

2025-11-08 08:55:50
news-image

நீர்கொழும்பு ஏத்துகல கடல் நீரோட்டத்தில் சிக்கியவர்...

2025-11-08 08:47:45
news-image

கெப்பட்டிபொல பகுதியில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி...

2025-11-08 08:45:42
news-image

இன்றைய வானிலை

2025-11-08 06:05:57