கழுவிய மற்றும் கழுவாத பெண்களின் உள்ளாடைகளை இரண்டு பொதிகளில் சேர்த்துவைத்திருந்த மின்சார வேலை செய்யும் தொழிலாளி ஒருவர் கைதாகியுள்ளார்.

முல்லேரியா பகுதியில் வைத்து இவர் கைதாகியுள்ளார்.
பண்டாரவளைப் பகுதியைச்சேர்ந்த இவர் 14 ற்கும் மேற்பட்ட வீடுகளில் திருடிய பெண்களின் உள்ளாடைகள் சிக்கியுள்ளன.
குறித்த உள்ளாடைகள் சில சுத்தம் செய்யப்பட்டவையாகவும் சில சுத்தம் செய்யாதவைகளாகவும் இருந்துள்ளன.
மகரகம, மல்வான, பிலியந்தல, வெலவிட்ட, போன்ற பகுதிகளில் இத்திருட்டு இடம் பெற்றுள்ளது.
இதுதவிர 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக முல்லேரியாப் பொலிசார் தெரிவித்தனர்



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM