சர்ச்சைக்குரிய 300 க்கும் மேற்பட்ட கையுறைகளுடன் மூவர் கைது

Published By: Vishnu

22 Feb, 2021 | 09:08 AM
image

புத்த பகவான், இயேசு கிறிஸ்சு மற்றும் அன்னை மரியாள் ஆகியோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட 300 க்கும் மேற்பட்ட கையுறைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

புஜாபிட்டிய பகுதியில் வைத்து இந்த பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதன்போது சந்தேக நபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

சந்தேக நபர்களிடமிருந்து 311 கையுறைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இலங்கையில் உள்ள மத சமூகங்களின் உணர்வுகளை புண்படுத்தும் மற்றும் இழவுபடுத்தும் வகையிலான செயலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் கூறினார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூஜாபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனைவியை தாக்கிய மருமகன்; தடுத்த மாமனாரை...

2025-02-18 18:34:47
news-image

கார் - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-18 18:14:41
news-image

மார்ச் 31 இன் பின் தேர்தலை...

2025-02-18 17:29:33
news-image

தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை மாதக் குழந்தை...

2025-02-18 18:37:48
news-image

தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின்...

2025-02-18 17:58:45
news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54
news-image

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது...

2025-02-18 16:57:24
news-image

'சுத்தமான இலங்கை' திட்டத்தின் பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான...

2025-02-18 17:30:11
news-image

வரட்சியான வானிலை ; நீர் விநியோகத்தில்...

2025-02-18 17:31:34