பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துக்கொண்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களிடம் ஒட்டிசுட்டான் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
வவுனியாவில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் அலுவலகத்திற்கு நேற்று மாலை சென்ற ஒட்டிசுட்டான் பொலிஸாரால் வாக்கு மூலம் பெறப்பட்டது.
வாக்கு மூலத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கண்டன பேரணியில் நீதிமன்ற தடையுத்தரவை மீறி ஒட்டுசுட்டான் பகுதியில் பேரணியில் கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே பொலிஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, தமிழ் மக்களின் உரிமை கோரிய நியாயமான ஜனநநாயக போராட்டத்தில் மக்களோடு இணைந்து கலந்து கொண்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM