கடும் பனிப்பொழிவால் லெபனான் முழுவதும் மின்சார தடை

Published By: Digital Desk 3

18 Feb, 2021 | 12:23 PM
image

மத்திய கிழக்கு நாடுகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டமை காரணமாக லெபனானில் நாடு முழுவதும் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

"லெபனானைத் தாக்கிய பனிப்புயலின் விளைவாக, புதன்கிழமை மாலை அந்நாட்டு நேரப்படி  4:35 மணிக்கு மின் கட்டமைப்பின் உயர் மின்னழுத்த மின் இணைப்புகளில் அதிக மின்னழுத்தம் ஏற்றப்பட்டன, அதன் பிறகு அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் மின் மின்சாரத்தை துண்டித்துள்ளன," என நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது பராமரிப்பு சேவை குழுக்களால் மின்சார தடையை சீர்செய்ய நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35