மத்திய கிழக்கு நாடுகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டமை காரணமாக லெபனானில் நாடு முழுவதும் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
"லெபனானைத் தாக்கிய பனிப்புயலின் விளைவாக, புதன்கிழமை மாலை அந்நாட்டு நேரப்படி 4:35 மணிக்கு மின் கட்டமைப்பின் உயர் மின்னழுத்த மின் இணைப்புகளில் அதிக மின்னழுத்தம் ஏற்றப்பட்டன, அதன் பிறகு அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் மின் மின்சாரத்தை துண்டித்துள்ளன," என நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது பராமரிப்பு சேவை குழுக்களால் மின்சார தடையை சீர்செய்ய நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM