திருகோணமலை துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 7 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஏழு பேரும் படகில் கடந்த 26 ஆம் திகதி கடற்தொழிலுக்கு சென்றதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தற்போதுவரையில் அவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை கிடைக்கப்பெறவில்லை. குறித்த 7 மீனவர்களும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களாவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM