அம்பாந்தோட்டை துறைமுகத்திலுள்ள கடற்படை முகாம் அகற்றப்படாது - அரசாங்கம்  

Published By: Gayathri

16 Feb, 2021 | 04:36 PM
image

(எம்.மனோசித்ரா)

அம்பாந்தோட்டை துறைமுக பாதுகாப்பு முழுமையாக இலங்கை கடற்படையினர் வசமே காணப்படுகிறது.

எனவே, அங்குள்ள கடற்படை முகாமை நீக்குவதற்கான எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கேள்வி : அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இலங்கை கடற்படை முகாமை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

பதில் : எமது அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்ற பின்னர் இது தொடர்பில் சீனாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு முழுமையாக இலங்கை கடற்படையினர் வசம் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, அங்குள்ள கடற்படை முகாமை அகற்றுதல் தொடர்பான எவ்வித பிரச்சினையும் ஏற்படாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55