வெனிவேல் கட்டைகளை கடத்தியவருக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 8

14 Feb, 2021 | 04:14 PM
image

(செ.தேன்மொழி)

உடுகம பகுதியில் சட்ட விரோதமான முறையில் வெனிவேல் கட்டைகளை கடத்த முற்பட்ட நபரை எதிர்வரும் வியாழக்கிழமை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு குறிப்பிட்டு பிணையில் செல்ல பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.

உடுகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோமதொல பகுதியில் நேற்று சனிக்கிழமை  மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்றுக் கொண்டிருந்த நபரை பொலிஸார் சோதனைக்குட்படுத்தியுள்ளபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்மீமன பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், உடுகம பொலிஸார் சந்தேக நபரை எதிர்வரும் வியாழக்கிழமை உடுகம நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு குறிப்பிட்டு பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்போடியா - தாய்லாந்து யுத்தம் நிறுத்தக்...

2025-12-16 10:33:26
news-image

இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப்...

2025-12-16 10:34:43
news-image

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட்...

2025-12-16 10:27:32
news-image

பண்டிகை காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் விசேட...

2025-12-16 10:19:20
news-image

135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட...

2025-12-16 10:09:02
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார...

2025-12-16 10:06:19
news-image

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபருடன்...

2025-12-16 09:57:17
news-image

நீரில் மூழ்கி ஒருவர் மாயம்

2025-12-16 09:39:03
news-image

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க...

2025-12-16 09:38:28
news-image

பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் போதைப்பொருளுடன்...

2025-12-16 09:10:48
news-image

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு இன்று...

2025-12-16 09:09:33
news-image

பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஐந்து...

2025-12-16 08:51:12