(செ.தேன்மொழி)
உடுகம பகுதியில் சட்ட விரோதமான முறையில் வெனிவேல் கட்டைகளை கடத்த முற்பட்ட நபரை எதிர்வரும் வியாழக்கிழமை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு குறிப்பிட்டு பிணையில் செல்ல பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.
உடுகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோமதொல பகுதியில் நேற்று சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்றுக் கொண்டிருந்த நபரை பொலிஸார் சோதனைக்குட்படுத்தியுள்ளபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்மீமன பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், உடுகம பொலிஸார் சந்தேக நபரை எதிர்வரும் வியாழக்கிழமை உடுகம நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு குறிப்பிட்டு பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM