போதைப்பொருளடங்கிய பொதிகளை சிறைச்சாலைக்குள் எறிய முயன்றவர்கள் கைது

Published By: Vishnu

14 Feb, 2021 | 12:43 PM
image

(செ.தேன்மொழி)

நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்திற்குகள் போதைப் பொருட்களடங்கிய பொதியை எறிவதற்கு முயற்சித்த சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கடைமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களால் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரும் , சீதுவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து பொதியிலிருந்து 8 கிராம் ஹெரோயின் , 8 புகையிலைகள், புகைத்தலுக்காக பயன்படுத்தப்படும் 4 லைட்டர்கள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36