(செ.தேன்மொழி)
நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்திற்குகள் போதைப் பொருட்களடங்கிய பொதியை எறிவதற்கு முயற்சித்த சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்தார்.
நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கடைமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களால் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரும் , சீதுவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து பொதியிலிருந்து 8 கிராம் ஹெரோயின் , 8 புகையிலைகள், புகைத்தலுக்காக பயன்படுத்தப்படும் 4 லைட்டர்கள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM