மெல்போர்னில் இருந்து தென்னாபிரிக்காவுக்கு சென்றதன் பின்னர் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாக கிரேக்க டென்னிஸ் வீரரான மைக்கேல் பெர்வோலராகிஸ் தெரிவித்துள்ளார்.
மெல்போர்னில் நடந்த ஏடிபி கோப்பையைத் தொடர்ந்து, பெப்ரவரி 9 ஆம் திகதி அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு மைக்கேல் பெர்வோலராகிஸ் கொரோனா தொற்றுக்கு எதிர்மறையை பரிசோதித்ததாக அவுஸ்திரேலிய டென்னிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனினும் தற்சமயம் இரு இன்ஸ்டாகிராம் பதிவில் மைக்கேல் பெர்வோலராகிஸ், அவுஸ்திரேலியாவிலிருந்து 24 மணி நேர பயணத்திற்குப் பிறகு தென்னாபிரிக்காவில் மேற்கொண்ட சோதனை முடிவுகளில் தான் கொரோனா தொற்றுக்கு நேர்மறையாக பரிசோதனை மேற்கொண்டதாகவும், தற்போது தனிமைப்படுத்தும் வசதியில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தற்போது ஏடிபி தரவரிசையில் 463 ஆவது இடத்தில் உள்ள பெர்வோலராகிஸ், அவுஸ்திரேலியாவில் இருந்தபோது கிரேக்கத்திற்காக இரண்டு போட்டிகளில் விளையாடினார்.
இந்த ஆட்டங்களில் அவர் அவுஸ்திரேலியாவின் ஜான் மில்மேன் மற்றும் ஸ்பெயினின் பப்லோ கரெனோ புஸ்டாவிடம் நேர் செட்களில் தோற்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM