கனடாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 651 பேருக்கு பக்கவிளைவு

13 Feb, 2021 | 07:57 PM
image

கனடாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 651 பேர் பக்க  விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவுக்கான தடுப்பூசி போடப்பட்ட பின்னர் பலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படுகின்றதாக தெரிய வந்துள்ளது.  இதனால் சிலர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் ஏற்படும் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் மரணமடைந்தவர்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கனடாவின் பிரதம பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் கூறுகையில்,

கொரோனா பாதிப்புகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 651 பேருக்கு வேறு வகையான பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

அவர்களில் 99 பேருக்கு தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு ஆபத்தான கட்டத்தில் உள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கனடாவில் நேற்று வெள்ளிகிழமை வரை 12 இலட்சத்து 11 ஆயிரத்து 617 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52