சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 3 கோடி பெறுமதியான வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் இன்று ஒருகொடவத்தையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் குருநாகல் நகரில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றின் பெயரிலேயே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 27.05.2016 அன்று ஜப்பானில் இருந்து கொரின்திகோஸ் என்ற கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டு இரண்டு வேன் மற்றும் ஒரு ஜீப் வண்டியுமே இவ்வாறு வாகனமாகவும் உதிரிபாகங்களாகவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM