3 கோடி பெறுமதியான வாகனங்கள், உதிரிபாகங்கள் மீட்பு : பின்னணியில் மர்மம்

Published By: Robert

10 Aug, 2016 | 04:25 PM
image

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 3 கோடி பெறுமதியான வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் இன்று ஒருகொடவத்தையில் கைப்பற்றப்பட்டுள்ளன.   

குறித்த வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் குருநாகல் நகரில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றின் பெயரிலேயே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 27.05.2016 அன்று ஜப்பானில் இருந்து கொரின்திகோஸ் என்ற கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டு இரண்டு வேன் மற்றும் ஒரு ஜீப் வண்டியுமே இவ்வாறு வாகனமாகவும் உதிரிபாகங்களாகவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04