டுவிட்டர் நிறுவனத்திற்கு இந்திய உயர்நீதிமன்றம் சமன்

Published By: Digital Desk 3

12 Feb, 2021 | 05:09 PM
image

டுவிட்டர் நிறுவனத்திற்கு இந்திய உயர்நீதிமன்றம் சமன் அனுப்பியுள்ளது.

டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் போலி செய்திகள்,வெறுப்புணர்வு, அவதூறு கருத்துக்களை கண்டறிந்து நீக்குவதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்க கோரி உயர் நீதிமன்றத்தில் பாஜக பிரமுகர் வினித் கோயங்கா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். 

கடந்த ஆண்டு மே மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு இன்று (12.02.2021) விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்விவகாரம்  தொடர்பாக டுவிட்டர் நிறுவனம் பதிலளிக்கக் கோரி சமன் அனுப்பியுள்ளது.

இது குறித்து இந்திய மத்திய அரசும் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47