அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி அடுத்த ஐந்து நாட்களில் பார்வையாளர்கள் இல்லாமல் தொடரும் என்று அதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி பெப்ரவரி 13 சனிக்கிழமை முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு அவுஸ்திரேலிய ஓபனில் ரசிகர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று அறிவித்துள்ள அமைப்பாளர்கள் குறித்த கால கட்டத்துக்கான நுழைவுச் சீட்டு வைத்திருப்போருக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
விக்டோரியா மாநிலம் வெள்ளிக்கிழமை முதல் ஒரு விரைவான முடக்கலின் கீழ் வைக்கப்பட்ட பின்னர், அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விக்டோரியா மாநிலத்தின் தலைநகரான மெல்போர்னில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலுடன் தொடர்புடைய கொரோனா கொத்தணிப் பரவலில் 13 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.
அந்த பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடனேயே விக்டோரிய மாநில அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM