3 மீனவர்கள் மீது இனந்தெரியாத குழு ஆழ்கடலில் தாக்குதல் -  ஜி.பி.எஸ். கருவி அபகரிப்பு 

Published By: Digital Desk 4

11 Feb, 2021 | 09:20 PM
image

ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வாழைச்சேனை மீனவர்கள் மீது இயந்திரப்படகில் சென்ற குழு ஒன்றினால் தாக்குதல் நடத்தியதில் 3 மீனவர்கள் காயமடைந்துள்ளதுடன் ஜிபிஎஸ் கருவியை பறித்து எடுத்துச் சென்றுள்ள சம்பவம் நேற்று புதன்கிழமை (10) இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த மீனவர்கள் வழமைபோல சம்பவதினமான நேற்று ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் அங்கு இயந்திரப்படகில் வந்த குழுவினர் தங்கள் மூவரையும் தாக்கிவிட்டு படகிலிருந்து ஜிபிஎஸ் கருவியை எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்

குறித்த தாக்குதலில் காயமடைந்த 3 மீனவர்களையும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21