ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வாழைச்சேனை மீனவர்கள் மீது இயந்திரப்படகில் சென்ற குழு ஒன்றினால் தாக்குதல் நடத்தியதில் 3 மீனவர்கள் காயமடைந்துள்ளதுடன் ஜிபிஎஸ் கருவியை பறித்து எடுத்துச் சென்றுள்ள சம்பவம் நேற்று புதன்கிழமை (10) இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த மீனவர்கள் வழமைபோல சம்பவதினமான நேற்று ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் அங்கு இயந்திரப்படகில் வந்த குழுவினர் தங்கள் மூவரையும் தாக்கிவிட்டு படகிலிருந்து ஜிபிஎஸ் கருவியை எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்
குறித்த தாக்குதலில் காயமடைந்த 3 மீனவர்களையும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM