கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட 49 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்களில், சிறந்த படங்களாக தேரந்தெடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் காணப்படுகின்றன.
பெரும்பாலோனோருக்கு ஸ்டீவ் இர்வின் என்பவரை தெரிந்திருக்கும், ஸ்டீவ் இர்வின் என்பவர் இயற்கை ஆர்வலராகவும், வனவிவங்கு பராமரிப்பாளராகவும், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் அறிவிப்பாளராகவும் மட்டுமல்லாது முதலையுடன் துணிவாக விளையாடி உலகம் முழுவதும் அறியப்பட்பட்டவராவார்.
ஸ்டீவ் இர்வின் 1990 ஆம் ஆண்டில் எடுத்த நிழற்புகைப்படங்கள் மூலமே வெளியிலகிற்கு அறிமுகமானார்.
ஸ்டீவ் இர்வின் 2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் 4 ஆம் திகதி மிகவும் தண்ணீரில் ஆபத்தான விலங்குகளை புகைப்படம் எடுக்க முயற்சித்தபோது திருக்கைமீன் எனப்படும் ஒருவகையான நீர்வாழ் இனத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.
தற்போது ஸ்டீவ் இர்வினின் மகனான ரொபர்ட் இர்வின் எடுத்த புகைப்படங்களும் தற்போது வனவிலங்கு புகைப்பட விருதை பெற்றுள்ளது.
இவர் அவுஸ்திரேலியாவில் ஏற்ப்பட்ட காட்டுத்தீயில் இருந்து ஒரு காட்சியை புகைப்படமாக எடுத்துள்ளார்.
அவரது இந்த புகைப்படம் 55,486 மக்களின் வாக்குகளைப் பெற்று வனவிலங்கு புகைப்பட விருதைப் பெற்றுள்ளது.
இந்த புகைப்படம் காட்டுத் தீ பரவிய காட்டின் பாதுகாப்பு பகுதிக்கும் எரிந்த காட்டின் எச்சங்களுக்கும் இடையிலான பிளவைக் வெளிப்படுத்தியதாக இருக்கின்றது.
17 வயதுடைய ரொபர்ட் இர்வின் இந்த விருதை வென்றமை “ நம்பமுடியாத அளவிற்கு சந்தோஷமாகவும், உற்சாகமாகவும்” இருப்பதாகக் கூறியுள்ளார்.
49,000 புகைப்பட சமர்ப்புக்களில் கடந்த ஆண்டு “சிறந்த வனவிலங்கு” புகைப்படங்களின் தொகுப்பு சில...
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM