மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

Published By: Vishnu

10 Feb, 2021 | 09:30 AM
image

இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) நேற்று, மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் நோக்கில் திறமையான வீரர்களைத் தேடி சப்ரகமுவ மாகாணத்தை மையமாகக் கொண்ட தொடர் திட்டங்களை தொடங்கியுள்ளது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி திருமதி அப்சரி திலகரத்ன தலைமையில், முதல் நாளில், மாவட்டத்தில் குறைந்த வசதிகளுடன் கூடிய மூன்று பாடசாலைகளில் இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டன. 

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தேசிய திட்டத்திற்காக உருவாக்கிய 'கமதா கிரிகேட்' திட்டத்தின் கீழ் இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

கிரிக்கெட்டியில் சேர விரும்பும் விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அடிப்படை அறிவை வழங்குவது இதன் நோக்கமாகும்.

மாணவிகள், விளையாட்டு வீரர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்புடன் அந்தந்த பாடசாலைகளில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35