கொரோனா தொற்றால் 102 வயதான வயோதிபப் பெண் மரணம்

Published By: Digital Desk 3

09 Feb, 2021 | 04:59 PM
image

காலியில் 102 வயதான வயோதிபப் பெண் ஒருவர் தனது வீட்டில் நேற்று திங்கட்கிழமை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

கராப்பிட்டிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையின் போது நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

றுகுணு பல்கலைக்கழக தடயவியல் மருத்துவ விரிவுரையாளர் வைத்தியர் யு.சி.பி. பெரேரா தெரிவிக்கையில், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட  மிகவும் வயதான நபராக இருந்திருப்பார், மேலும் தொற்றுக்குள்ளாகி வீட்டிலேயே உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப சடலம் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும் என நகர திடீர் மரண விசாரணை அதிகாரி மகேஷ் தர்மரத்ன தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பூனாகலை கபரகலை தோட்ட...

2025-03-16 15:19:56
news-image

மட்டக்களப்பில் மீண்டும் மழை ; போக்குவரத்து...

2025-03-16 14:38:39
news-image

கணித, விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின்...

2025-03-16 14:12:36
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை -...

2025-03-16 14:56:38
news-image

மட்டு. கல்லடி பாலத்திற்கு அருகில் விபத்து...

2025-03-16 14:06:07
news-image

திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக...

2025-03-16 11:51:37
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்...

2025-03-16 11:32:28
news-image

103 வயது வரை தெளிவான சிந்தனையுடன்...

2025-03-16 11:52:39
news-image

நடுவானில் இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல்...

2025-03-16 11:19:05
news-image

கிழக்கு மாகாணத்தில் தீவிரவாதக்குழுக்கள் சர்வதேசத்தை திசைதிருப்பும்...

2025-03-16 11:30:22
news-image

கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுனர்களுக்கும் நீதி வேண்டும்...

2025-03-16 11:29:10
news-image

வெளிநாட்டுப்பொறிமுறைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்? ;...

2025-03-16 10:52:12