- இன்றைய நாளிதழ்

இன்றைய நாளிதழ்
  • உள்ளூர்
  • விளையாட்டு
  • வணிகம்
  • உலகம்
  • கட்டுரை
  • கலை
  • கேலிச்சித்திரம்
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • படத்தொகுப்பு
பிரிவுகள்
பிந்திய செய்திகள்
விடுதலைப் புலிகள் கூட பரீட்சைகளுக்கு இடையூறு விளைவிக்கவில்லை : பரீட்சையை நடத்த ஒத்துழைக்குமாறு பொதுமக்களிடம் கல்வி அமைச்சர் கோரிக்கை 
சாதாரணதர பரீட்சைகள் இன்று ஆரம்பம் : விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்
சி.ஐ.டி.யின் பணிப்பளருக்கு  அழுத்தம் கொடுக்கும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து
சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெறும் காலத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்படமாட்டாது -  இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு
“மைனா கோ கம”, “கோட்டா கோ கம” தாக்குதல் : தனது ஆலோசனைகளை மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பின்பற்றவில்லை -  பொலிஸ் மா அதிபர்
முதன்மைச் செய்திகள்
லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் : 416 இடங்களில் - விபரம் இதோ !
அவுஸ்திரேலிய தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி : புதிய பிரதமராகிறார் அந்தனி அல்பானீஸ் 
மின்வெட்டு அமுல்படுத்தப்படுவது தொடர்பில் புதிய அட்டவணை வெளியீடு
கொழும்பில் ஆர்ப்பாட்டம் ; கண்ணீர்ப்புகை - நீர்த்தாரை பிரயோகம்
மற்றுமொரு எரிபொருள் தாங்கிய கப்பல் துறைமுகத்தில் - நாளை விநியோகப் பணிகள் ; வலுச்சக்தி அமைச்சர் 
  • முகப்பு
  • உள்ளூர்
  • விளையாட்டு
  • வணிகம்
  • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
  • சினிமா செய்திகள்
  • சுவாரஸ்யம்
  • கலை கலாச்சாரம்
  • கேலிச்சித்திரம்
  • சோதிடம்
  • நிகழ்வுகள்
  • படத்தொகுப்பு
  • காணொளிகள்
  • எம்மைப்பற்றி
  • தொடர்புகளுக்கு
  • தொகுதி வெளியீட்டிற்கான கட்டணம்

விடுதலைப் புலிகள் கூட பரீட்சைகளுக்கு இடையூறு விளைவிக்கவில்லை : பரீட்சையை நடத்த ஒத்துழைக்குமாறு பொதுமக்களிடம் கல்வி அமைச்சர் கோரிக்கை 

பாரதூரமான யுத்தம் இடம்பெற்ற காலகட்டத்தில் கூட எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதலைப்புலிகளால் பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படவில்லை. யாழில் கூட இறுதிகட்ட யுத்தத்தின் போதும்

2022-05-22 19:43:10

சாதாரணதர பரீட்சைகள் இன்று ஆரம்பம் : விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2021 ஆம் ஆண்டுக்கான) பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை (23.05.2022) ஆரம்பமாகவுள்ளன.

2022-05-23 06:06:54

சி.ஐ.டி.யின் பணிப்பளருக்கு  அழுத்தம் கொடுக்கும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து

அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதலை தடுப்பதற்கு தவறியமை தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகளை நடாத்தும் சி.ஐ.டி.யின் பணிப்பாளருக்கு தொலைபேசியில், விசாரணைகளுக்கு முகம் கொடுக்கும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அழுத்தம் பிரயோகித்துள்ளதாக அறிய முடிகிறது.

2022-05-22 22:07:00

சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெறும் காலத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்படமாட்டாது -  இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்சார தடை அமுல்படுத்தப்படமாட்டாது.

2022-05-22 20:15:10

“மைனா கோ கம”, “கோட்டா கோ கம” தாக்குதல் : தனது ஆலோசனைகளை மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பின்பற்றவில்லை -  பொலிஸ் மா அதிபர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்த “மைனா கோ கம”, “கோட்டா கோ கம” அமைதிப் போராட்டக் காரர்களின் பாதுகாப்பு குறித்து தான் வழங்கிய எழுத்து மூல, வாய் மொழி மூல ஆலோசனைகளை, பொறுப்பான உயர் அதிகாரியாக செயற்பட்ட மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பின்பற்றாதிருந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

2022-05-22 22:03:22

பஷிலை பாதுகாப்பதை விடுத்து பொதுஜன பெரமுனவினர் மக்களின் நிலைப்பாட்டிற்கமைய செயற்பட வேண்டும் - வாசுதேவ 

பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் நாட்டு மக்கள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகிறார்கள்.

2022-05-22 19:45:12

இரு வாரங்களுக்குள் 92 குரங்கு அம்மை நோயாளர்கள் - பேராசியர் சந்திம ஜீவந்தர தகவல்

உலகில் இரு வார காலத்திற்குள் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 92 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இலங்கையில் இந்நோய் பரவல் ஏற்படுமா இல்லையா என்பதை தற்போது உறுதியாகக் கூற முடியாது.

2022-05-22 22:12:12

மின்கட்டணத்தை குறைந்தப்பட்சமேனும் அதிகரிக்காவிடில் பெரும் நட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் - இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு

மின்னுற்பத்திக்கான கேள்வி அதிகரித்துள்ள பின்னணியில் மின்கட்டணத்தை குறைந்தப்பட்சமேனும் அதிகரிக்காவிடின் 250 பில்லியன் ரூபா நட்டத்தை அரசாங்கம் எதிர்க்கொள்ள நேரிடும்.மின்கட்டண அதிகரிப்பு

2022-05-22 20:13:31

கனேடிய பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையிலுள்ள தவறுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜீ.எல். பீரிஸ் வலியுறுத்தல்

கனேடியப்பாராளுமன்றத்தில் நினைவேற்றப்பட்ட மே 18 ஆம் திகதியை தமிழினப்படுகொலை நினைவு நாளாகப் பிரகடனப்படுத்தும் பிரேரணையிலுள்ள தவறுகளை சரி செய்வதற்கு கனடா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

2022-05-22 20:12:05

ரணில் விலை போய்விட்டார் : ராஜபக்சாக்களின் பிரதிநிதியாகவே செயற்படுகின்றார் : அவருக்கு ஆதரவு வழங்க முடியாது என்கிறார் இராதாகிருஷ்ணன்

" ரணில் விக்கிரமசிங்க விலைபோய்விட்டார். அவர் ராஜபக்சக்களின் பிரதிநிதியாகவே செயற்படுகின்றார். எனவே, அவருக்கு தற்போது ஆதரவு வழங்கமுடியாது." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.

2022-05-22 20:17:18

உள்ளூர் செய்திகள்

மேலும்... ››
  • ...

    விடுதலைப் புலிகள் கூட பரீட்சைகளுக்கு இடையூறு விளைவிக்கவில்லை : பரீட்சையை நடத்த ஒத்துழைக்குமாறு பொதுமக்களிடம் கல்வி அமைச்சர் கோரிக்கை 

    பாரதூரமான யுத்தம் இடம்பெற்ற காலகட்டத்தில் கூட எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதலைப்புலிகளால் பரீட்சைக...

    2022-05-22 19:43:10
  • ...

    சாதாரணதர பரீட்சைகள் இன்று ஆரம்பம் : விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

    கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2021 ஆம் ஆண்டுக்கான) பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை (23.05.2022) ஆரம்...

    2022-05-23 06:06:54
  • ...

    சி.ஐ.டி.யின் பணிப்பளருக்கு  அழுத்தம் கொடுக்கும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து

    அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்...

    2022-05-22 22:07:00
  • ...

    சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெறும் காலத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்படமாட்டாது -  இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

    கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்சார தடை அமுல்படுத்தப்படமாட்டாது....

    2022-05-22 20:15:10
  • ...

    “மைனா கோ கம”, “கோட்டா கோ கம” தாக்குதல் : தனது ஆலோசனைகளை மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பின்பற்றவில்லை -  பொலிஸ் மா அதிபர்

    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்த “மை...

    2022-05-22 22:03:22
  • ...

    பஷிலை பாதுகாப்பதை விடுத்து பொதுஜன பெரமுனவினர் மக்களின் நிலைப்பாட்டிற்கமைய செயற்பட வேண்டும் - வாசுதேவ 

    பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் நாட்டு மக்கள் அரசியலமைப்பு திருத்த...

    2022-05-22 19:45:12


வீடியோ தொகுப்பு

மேலும்... ››

ரணில் ஜனாதிபதியாகி மைத்திரி பிரதமராகலாம் | புதிய கதை ஒன்றை கூறுகிறார் மனோ கணேசன் எம்.பி.

முன்னாள் எம்.பி அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது

உலகம்

மேலும்... ››
  • ...

    என்னிடமிருந்து எனது கணவரை எவராலும் எதனாலும் பிரிக்க முடியாது உக்ரேனிய  முதல் பெண்மணியின் நெகிழ்ச்சிப் பேட்டி 

    எவரும் எனது கணவரை என்னிடமிருந்து பிரிக்க முடியாது என உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் மன...

    2022-05-22 23:35:57
  • இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண் அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் வெற்றி

    2022-05-22 11:37:30
  • அவுஸ்திரேலிய தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி : புதிய பிரதமராகிறார் அந்தனி அல்பானீஸ் 

    2022-05-21 22:32:02

விளையாட்டு

மேலும்... ››
  • ...

    200 மீற்றர் ஓட்டத்தில் புதிய தேசிய மற்றும் தெற்காசிய சாதனைகளை நிலைநாட்டினார் யுப்புன்

    இத்தாலியில் கார்லோ ஸெக்சினி ஒலிம்பிக் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற 12 ஆவது கெஸ்டிக...

    2022-05-23 07:17:13
  • இவ் வருட ஐ.பி.எல். அத்தியாயத்தை வெற்றியுடன் நிறைவு செய்தது முன்னாள் சம்பியன் மும்பை இண்டியன்ஸ்

    2022-05-22 09:02:30
  • ஆஸிக்கு எதிரான மூவகை கிரிக்கெட் தொடர்களுக்கான 3 உத்தேச குழாம்களை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு பெயரிட்டுள்ளது

    2022-05-22 08:55:19

படத் தொகுப்பு

மேலும்... ››

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் !

சமையல் எரிவாயுவை வழங்குமாறு கோரி ஆமர் வீதியில் ஆர்ப்பாட்டம்

கொழும்பு காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டம்

  • முக்கிய செய்திகள்
  • விடுதலைப் புலிகள் கூட பரீட்சைகளுக்கு இடையூறு விளைவிக்கவில்லை : பரீட்சையை நடத்த ஒத்துழைக்குமாறு பொதுமக்களிடம் கல்வி அமைச்சர் கோரிக்கை 

    2022-05-22 19:43:10
  • சாதாரணதர பரீட்சைகள் இன்று ஆரம்பம் : விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

    2022-05-23 06:06:54
  • சி.ஐ.டி.யின் பணிப்பளருக்கு  அழுத்தம் கொடுக்கும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து

    2022-05-22 22:07:00
  • சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெறும் காலத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்படமாட்டாது -  இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

    2022-05-22 20:15:10
  • “மைனா கோ கம”, “கோட்டா கோ கம” தாக்குதல் : தனது ஆலோசனைகளை மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பின்பற்றவில்லை -  பொலிஸ் மா அதிபர்

    2022-05-22 22:03:22
Virakesari News · Virakesari 2 Minute Morning News Update 19 05 2022
virakesari.lk

Tweets by @virakesari_lk

வணிகம்

மேலும்... ››
  • ...

    டயலொக், MAS, Hemas மற்றும் CBL ஆகியவற்றின்“மனித நேய ஒன்றிணைவு” நிவாரணம்

    தற்போது நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் , நாடு முழுவதும் மிகவும் பாதிக்கபட்டுள...

    2022-05-20 16:05:25
  • தேசிய அபிவிருத்தி வங்கி 2 ஆவது முறையாக க்ளோபல் ஃபைனான்ஸின் "இலங்கையின் சிறந்த வங்கியாக" அங்கீகாரம்

    2022-05-17 14:50:13
  • யூனியன் அஷ்யூரன்ஸின் முன்னணி முன்னெடுப்புகளுக்கு சர்வதேச கௌரவிப்பு

    2022-05-17 14:46:05

தொழில்நுட்பம்

மேலும்... ››
  • ...

    தனியுரிமை மற்றும் பாதுகாப்பு முன்னணி மத்திய நிலையத்தை அமைக்கும் Samsung Internet 17.0

    Samsung Internet 17.0 இன் அதிகாரப்பூர்வ பதிப்பு இப்போது Google Play அல்லது Galaxy Store இல் பதிவிறக்...

    2022-05-18 15:57:47
  • 6 மாதங்களின் பின்னர் பூமிக்கு வெற்றிகரமாக திரும்பிய 4 விண்வெளிவீரர்கள்

    2022-05-06 20:11:26
  • டுவிட்டரில் அரசாங்கம், வணிக பயனர்களுக்குக் கட்டணம் : எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு

    2022-05-04 16:25:42

சுவாரஸ்யம்

மேலும்... ››
  • ...

    மவுஸாகலை நீர்த்தேக்கத்தின் மத்தியில் பூத்துக் குலுங்கும் வண்ணமயமான பூக்கள்

    மஸ்கெலியா, மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் நீர் வற்றிப்போகும் காலப்பகுதியில், நீர்த்தேக்கத்தின் மத்தி...

    2022-05-18 16:36:24
  • தாஜ்மஹால் சர்ச்சை ரகசியங்களை வெளியிட்ட தொல்லியல் துறை

    2022-05-17 16:11:37
  • மின்சாரத் துண்டிப்பா ? கவனம்!!! உங்களுக்கும் இதுபோன்று நேரலாம் !

    2022-05-11 16:01:34

சுகாதாரம்

மேலும்... ››
  • ...

    ப்ரெய்ன் ஃபோக் ( Brain Fog) எனப்படும் நினைவாற்றல் தடுமாற்ற பாதிப்புக்குரிய சிகிச்சை

    இன்றைய திகதியில் எம்மில் பலரும் கொரோனாத் தொற்று பாதிப்புக்கு பிறகு ஞாபக மறதி அதிகம் ஏற்படுகிறது....

    2022-05-21 22:15:30
  • கொரோனாவுக்கு பின் நீரிழிவு நோயாளிகள் அதிகரித்திருக்கிறார்களா..?

    2022-05-19 19:09:55
  • கொரோனா தொற்றுக்குப்பின் ஏற்படும் குய்லின் பார் சிண்ட்ரோம் எனும் நரம்பு தளர்ச்சி பாதிப்பு 

    2022-05-18 16:14:29

சினிமா செய்திகள்

மேலும்... ››
  • ...

    ஓகஸ்டில் வெளியாகும் 'சீயான்' விக்ரமின் 'கோப்ரா'

    சீயான் விக்ரம் நடிப்பில் டிஜிட்டல் தளத்தில் வெளியான 'மகான்' படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டம் சில தி...

    2022-05-21 10:53:43
  • அருள்நிதியின் ' D பிளாக்' வெளியீட்டு திகதி அறிவிப்பு

    2022-05-20 13:52:08
  • நடிகை கோவை சரளா வித்தியாசமாக தோன்றும் 'செம்பி'

    2022-05-20 13:48:13

கேலிச்சித்திரம்

மேலும்... ››
  • 20
    May
  • 17
    May
  • 09
    May
  • 05
    May
  • 04
    May
  • 03
    May

ஜோதிடம்

© 2022. Virakesari. All Rights Reserved.

Development By SABERION

தொடர்புகளுக்கு

  • எம்மைப்பற்றி
  • தொடர்புகளுக்கு
  • தொகுதி வெளியீட்டிற்கான கட்டணம்

இணைப்புகள்

  • mypaper
  • மெட்ரோ
  • மித்திரன்
  • விடிவெள்ளி
  • Dailyexpress

வீரகேசரியுடன் இணையுங்கள்