முள்ளிவாய்க்கால் 13 ஆம் ஆண்டில் சிறை வைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பதனை மகிழ்ச்சியோடு வரவேற்பதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான
நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் பகலுணவை இடை நிறுத்துமாறு வலியுறுத்தி ஆளும் தரப்பின் 53 பாராளுமன்ற
சமூக ஊடக வலைத் தளங்கள் ஊடாக வன்முறைகளை தூண்ட உதவி ஒத்தாசை அளித்ததாக கூறி தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவர் உள்ளிட்ட மூவரை சி.ஐ.டி. யின் கணினி குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் சட்டாக்ராம் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டி இன்று வியாழக்கிழமை (19) வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
நாடொன்றின் தலைவரோ அன்றி முன்னாள் தலைவரோ என்ன கூறுகிறார் என்பதை முழு உலகமே உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கும் என்பது எவரும் அறியாதது அல்ல. அதிலும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளின் தலைமைத்துவத்தில் இருப்பவர்கள் அல்லது இருந்தவர்கள் வெளியிடும் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியத்துவம் மிக்கதாக இருக்கும்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொலிஸ் கராஜ்களில் எரிபொருள் 121 ரூபாவுக்கு வழங்குமாறு தெரிவித்து, சபாநாயகர் அறிவிப்பு செய்திருப்பதை எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக்க பத்திரண வெளிப்படுத்தியதால் சபைக்குள் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் விளைவாக உலகளாவிய ரீதியில் உணவு நெருக்கடி மேலும் தீவிரமடையும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மிரிஹான பகுதியில் எரியூட்டப்பட பஸ் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
விரிவான கட்டமைப்புக்களின் தலைவர்களுடனும் கொள்கைசார் வல்லுனர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதானது நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைவரம் தொடர்பில்
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சி.ஐ.டி.யினரால் இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் 13 ஆம் ஆண்டில் சிறை வைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பதனை மகிழ்...
நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை பாராளுமன்ற உறுப்பினர்கள...
சமூக ஊடக வலைத் தளங்கள் ஊடாக வன்முறைகளை தூண்ட உதவி ஒத்தாசை அளித்ததாக கூறி தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒ...
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொலிஸ் கராஜ்களில் எரிபொருள் 121 ரூபாவுக்கு வழங்குமாறு தெரிவித்து, சபா...
மிரிஹான பகுதியில் எரியூட்டப்பட பஸ் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனா...
விரிவான கட்டமைப்புக்களின் தலைவர்களுடனும் கொள்கைசார் வல்லுனர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதானது...
நாடொன்றின் தலைவரோ அன்றி முன்னாள் தலைவரோ என்ன கூறுகிறார் என்பதை முழு உலகமே உன்னிப்பாக அவதானித்துக் க...
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் சட்டாக்ராம் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சம்பிய...
virakesari.lk
Tweets by @virakesari_lk
தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி, உலகின் சிறந்த வங்கிகளுக்கான அதன் 29வது விருதுகளின் பதிப்பில் அமெரிக...
Samsung Internet 17.0 இன் அதிகாரப்பூர்வ பதிப்பு இப்போது Google Play அல்லது Galaxy Store இல் பதிவிறக்...
மஸ்கெலியா, மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் நீர் வற்றிப்போகும் காலப்பகுதியில், நீர்த்தேக்கத்தின் மத்தி...
கொரோனாத் தொற்று பாதிப்பிற்கு பிறகு எம்மில் பலரும் புதிதாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள...
தமிழ் திரை உலகின் முன்னணி நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும், கதையின் நாயகனாகவும் வலம்...