இது முகமூடிகளின் யுகம். மனிதர்கள் முகத்தை மூடிக் கொண்டு திரிகின்ற காலம். முகமூடிகளுக்குப் பின்னால், பாதுகாப்புத் தேடுவதில் தொடங்கிய இந்த யுகம், அதற்குப் பின்னால் அரசியல் நடத்துவது, நிழல் போரில் ஈடுபடுவது வரை சென்றிருக்கிறது.
ஒரு பக்கத்தில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூடுவதில்லை, எப்படியாவது மே மாதத்துக்குள் பொதுத் தேர்தலை நடத்தி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பது போல் காட்டிக் கொள்ளும் அரசாங்கம்- இன்னொரு பக்கத்தில் தேர்தல்களையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் மீது முழுக் கவனம் செலுத்த வேண்டும் ஒரு பிரசாரத்தையும் முன்னெடுத்து வருகிறது.
தனிமைப்படுத்தல், ஊரடங்கால் வீடுகளுக்கு முடங்கியிருத்தல், எதிர்காலம் குறித்த அச்சமான மனநிலை போன்றவற்றால் ஏற்படும் எதிர்மறையான மனோ நிலையிலிருந்து விடுபடுவதற்கு சரியான திட்டமிடல்கள் அவசியமாகின்றன என்று யாழ்.போதனா வைத்தியசாலையின் உளமருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி.எஸ்.சிவாதாஸ் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
இலங்கையில் இன்று (12.04.2020) கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சியை முடிவுக்கு கொண்டுவருவதாக பார்னி சாண்டேர்ஸ் அறிவித்துவிட்ட நிலையில், அந்த கட்சியின் வேட்பாளராக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடெனுக்கே தான் முகங்கொடுக்கப்போகிறார் என்பது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு தெரியும். இந்த தேர்தலில் கொவிட்-19 நோய் மூன்றாவது வேட்பாளராக இருக்கக்கூடும்.
குறிப்பிட்ட விமானத்தில் உள்ள பயணிகளை தனித்தனியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படும் திகதி தற்போதைய நிலைமைகளை மீளாய்வு செய்து பல்கலைக்கழக அதிகாரிகளினதும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினதும் இணக்கப்பாட்டுடன் தீர்மானிக்குமாறு உயர் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான தேசிய போராட்டத்துக்கு மத்தியில் மிகவும் கடுமையான 76 நாள் முடக்கத்துக்கு பிறகு,கடந்த புதன்கிழமை வூஹான் நகரில் உள்ள ஒரு கோடி 10 இலட்சம் மக்கள் மறுபிறப்பைத் தழுவிக்கொண்டார்கள்.
சம்மாந்துரை - நிந்தவூர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வைரஸ் பரவல் காரணமாக பாதிப்பிற்குள்ளாகியுள்ள கல்வித்துறை தொடர்பில் அரசாங்கத்தால் மேலும் வலுவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்;தோடு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பவற்றை நடத்துவது தொடர்பிலும் ஆராய வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
இலங்கையில் இன்று (12.04.2020) கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவ...
பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படும் திகதி தற்போதைய நிலைமைகளை மீளாய்வு செய்து பல்கலைக்கழக அதிகாரிகளினது...
சம்மாந்துரை - நிந்தவூர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள...
வைரஸ் பரவல் காரணமாக பாதிப்பிற்குள்ளாகியுள்ள கல்வித்துறை தொடர்பில் அரசாங்கத்தால் மேலும் வலுவான நடவடிக...
இலங்கையிலுள்ள அனைத்து பிரிதானிய பிரஜைகளும் பயணம் செய்வதற்கான வாய்ப்பு கிட்டுகின்றபோது மீண்டும் பிரித...
இலங்கையானது கொரோனாவின் தாக்கத்திலிருந்து மீண்டாலும் அதன் பின்னர் ஏற்படப்போகும் பொருளாதார நெருக்கடிகள...
குறிப்பிட்ட விமானத்தில் உள்ள பயணிகளை தனித்தனியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாக அதிகாரிகள்...
முன்னதாக அறிவித்தபடி தேசிய கொவிட்-19 என்ற கொடிய நோய்த் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிகள...
virakesari.lk
Tweets by @virakesari_lk
தேசத்தின் காப்புறுதியாளன் ஆகிய இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் சமூக பொறுப்புள்ள நிறுவனமாக கொவிட் 19...
கொரோனா வைரஸ் தொடர்பாளர்களை கண்டறியும் வகையில், கூகுளும் - ஆப்பிளும் முதல் முறையாக இணைந்து புதிய ஸ்மா...
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இந்தியாவின் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ்...
இன்றைய திகதியில் ஸ்மார்ட்போன் எனப்படும் செல்லிடப்பேசி இல்லாதவர்கள் மிகவும் குறைவு. பாடசாலையில் பயில...
சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் பி வாசு இயக்கத்தில், 2005ஆம் ஆண்டில் வெளியாகி பெரிய வ...