கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு அருகிலுள்ள தனியார் காணி ஒன்றில் கிணறு வெட்டும் போது ஒன்பது ஆர்.பி.ஜி. ரக ஷெல்கள் மீட...
பதுளை விகாரகொட பாலத்திற்கு அருகிலிருந்து கை குண்டு ஒன்று பதுளை பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.
சிகிரியா, பிதுரங்கல வாவிலிருந்து பழுதடைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தியவன்ன ஓயாவிலிருந்து மேலும் ஒரு துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை, அமர்பாபர் சந்தியிலுள்ள விடுதியொன்றில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியில் பதினாறு வயது மாணவியொருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டுள...
ஊர்காவற்துறை பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து சிறுமியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஹங்குரன்கெத்த - தமுனமேய பிரதேசத்தில் வயலொன்றுக்கு அருகில் இருந்து ஒருதொகை ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிலாபம் குருசபாடுவ கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை - சம்மாந்துறை நிந்தவூர் பகுதியில் உள்ள வயல் ஒன்றின் வாய்க்கால் பகுதியிலிருந்து இன்று (02) நபரொருவரின் சடலம் மீ...
virakesari.lk
Tweets by @virakesari_lk